
அகஸ்தியனைப் போன்ற ஞானிகளை உருவாக்கும் வழி முறை
1.கருவிலிருக்கும்
அந்தக் குழந்தைக்கு மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று
2.அந்தக் குழந்தையைச் சிறிது நேரம்
நினைத்து அதைத் தியானியுங்கள்.
3.கருவிலிருக்கும்
குழந்தைக்கு அந்தத் தாய் தான் ஞானப் பாலை ஊட்ட வேண்டும்.
4.அப்படி ஞானப் பாலை ஊட்டி அந்தக்
குழந்தை வெளி வரும்போது அது ஞானக் குழந்தையாகவே பிறக்கும்.
2.இதனின் உணர்வுகள் கருவிலிருக்கும் குழந்தைக்குக் கிடைக்கின்றது.
2.இப்படி இதன் வழியில் குழந்தைகளை உருவாக்கினால் அவர்கள் பிறந்தபின் இருளை அகற்றி மெய்யுணர்வை வளர்க்கும் தன்மை பெறுகின்றது.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை இல்லம் முழுவதும் படரச் செய்து
3.குடும்பத்தினர் அனைவருக்கும் அந்த சக்தியைக் கிடைக்கச் செய்து தெய்வீகக் குடும்பமாக
4.சஞ்சலங்களும் குறைகளும் இல்லாது நிறை கொண்டவர்களாக வாழ்ந்து
5.கர்ப்பமுற்ற பெண்ணிற்குக் குங்குமப்பூவும் தேனும் கலகண்டும் ரோஜாவும் கலந்த பாகை குடும்பத்துள் உள்ளோர் அனைவரும் கொடுங்கள்.
2.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த இந்த உணர்வுகள் நம்மை அறியாமலேயே நமது குடும்பத்திலும் உடலிலும் ஆட்டிப்படைக்கும் நிலை வருகின்றது.
1.தம்முள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று அறியாது சேர்த்த இருளை அகற்றி நஞ்சினை வென்று
2.பேரருள் உணர்வுகளை தம்முள் பெருக்கி மெய்ப்பொருள் காணும் திறன் பெற்று
3.இவ்வாழ்க்கையில் பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருள் ஞானம் பெற்று
4.பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருள் சக்தி பெற்று
5.பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருள் ஞான வாழ்க்கை அமைந்து
6.இவ்வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.
