
துருவம் நுகரும் நஞ்சினை உணவாக உட்கொண்டவன் அகஸ்தியன்
1.மகரிஷிகள் தங்கள் உணர்வின் ஆற்றலை தனக்குள் எவ்வாறு உயிர் ஒளியின் துடிப்பாக இயக்கமாக இருக்கின்றதோ அதைப் போன்று
2.இந்த உயிரின் உணர்வின் தன்மைகள் கொண்டு இணைக்கும் சக்தியாக
3.நஞ்சினை அடக்கி வைரம் ஒளி சுடராக இருப்பது போன்று நம் உடலில் இருக்கக்கூடிய உணர்வுகள் அனைத்தையும்
4.வாழ்க்கையில் எண்ணும் நஞ்சின் உணர்வுகள் நல்ல உணர்வுகள் கலந்தாலும்
5.அந்த ஞானிகள் விண்ணுலக ஆற்றலை எடுத்து அதன் மேல் அடுக்கடுக்காகப் பரப்பி
6.இந்த உணர்வின் ஆற்றலை இந்த வாழ்க்கையில் வந்த நஞ்சினை ஒடுக்கி
7.இந்த உணர்வின் தன்மையை மேற்கொண்டு இந்த உணர்வின் ஒளி அலையாகத் தன் உயிருடன் ஒன்றி
8.துருவத்தைக் கண்டுணர்ந்து துருவம் நுகரும் நஞ்சினைத் தனக்குள் உணவாக உட்கொண்டு
9.அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் பரப்பி அதனின் துணைகொண்டு ஒளியின் சிகரமாக
10.அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்துணர்ந்து துருவ உணர்வின் தன்மையை தனக்குள் ஒளியாக மாற்றி
11.எந்தத் துருவத்தின் நிலைகள் அவன் ஈர்ப்பாக எடுத்தானோ
12.பூமிக்குள் வரும் இந்த நஞ்சினை மற்றது விளையாது அதையே தனக்குள் மாற்றி அமைத்து
13.ஒளியின் சிகரமாக இன்றும் சுழன்று கொண்டுள்ளான் அகஸ்தியன் துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக…!